Breaking News

Latest Posts

0

நிவர் புயல் மின் சம்பந்தமான புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நிவர் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம், மீட்பு நடவடிக்கைகாக 24.11.2020 முதல் அமைக்கபட்டுள்ளது.  பொதுமக்க…

0

நாளை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள்(புதன்கிழமை) அரசு பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் …

0

புயல் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ரத்து பட்டியல் இணைப்பு

வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலானது நாளை மாலை தொடங்கி இரவு வரை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே…

0

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 3 நாள் ஊரடங்கு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 3 நாள் ஊரடங்கு   நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று இரவு 9மணி முதல…

0

நிவர் புயல் பயம் வேண்டாம் சென்னையில் புயல் குறித்த புகார் எண்கள் இதோ!

நிவர் புயல் பாதிப்பு குறித்து சென்னை மக்கள் புகாரளிக்க வேண்டிய எண்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். பருவமழை தொடர்பாக அனைத்து முன்ன…

0

நிவர் புயல் பாதிப்பா உடனே கால் பன்னுங்க: மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம்

நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படுவோர்களுக்கு உதவ அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் 1070 என்ற எண்ணில் ப…

0

நிவர் புயல் : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட பாதுகாப்பு குறிப்புகள் PDF

வங்க கடலில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்…

0

வங்கக்கடலில் உருவானது ‘நிவர்’ புயல்! சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றது இந்த புயல் நாளை  25ம் தேதி  காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரைய…

0

நீங்கள் இந்த மாவட்டமா.? நிவர் புயல் காரணமாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பேருந்துகள் ஓடாது.!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காரைக்கால்-மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் கடலோர மாவட்…

0

சென்னை அருகே 470 கி.மீட்டரில் புயல் சின்னம்!! அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!! -வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளை கரையை கடக்கிறது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூ…

0

நிவர் புயல் ;நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்

நாளை மதியம் 1 மணி  முதல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ம…

0

நிவர் புயல் கரையை கடக்கும் போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

நிவர் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளதால்    முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்... புயல் கரையை கடக்கும் போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன…