Breaking News

Latest Posts

0

அடுத்த 2 நாட்களுக்கு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுவிட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…

0

சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி முழு விவரம்

நாடு முழுவதும் மீண்டும் கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இ…

0

தமிழகத்தில் ஜூன் 07 ம் தேதி பக்ரீத் ( ஹஜ் பெருநாள்) என்று அறிவிப்பு.

தமிழகத்தில் வருகின்ற 07.06.2025 சனிக்கிழமை அன்று பக்ரீத் ( ஹஜ் பெருநாள்) என்று அறிவிப்பு ஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம்…

0

ஹஜ் பயணிகள் விமானம் விபத்து 200 பேர் பலி என பரவும் வதந்தி ? உண்மை என்ன 200 Hajj Pilgrims Died In Plane Crash?Fact Check

<b> ஹஜ் பயணிகள் விமானம் விபத்து 200 பேர் பலி  என பரவும் வதந்தி ? உண்மை என்ன 200 Hajj Pilgrims Died In Plane Crash?Fact Check</b> <b></b> <b> பரவும் செய்தி</b> சவூதி அரேபியா செ…

0

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவி புகா…

0

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள 3 வேட்பாளர்களை அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் போட்டி -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0

சென்னையை சேர்ந்தவர் சவூதி விபத்தில் மரணம் என பரவும் வீடியோ ? உண்மை என்ன

சென்னையை சேர்ந்த சகோதரர் சவூதி அரேபியாவில் விபத்தில் மரணம் அடைந்ததாக என்று ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் பரவுகிறது அந்த சம்பவம் கடந்த மூன்று வருடங்களுக்…

0

சென்னை ஈசிஆர் சாலை பொழுதுபோக்கு பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு, அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் மீட்பு நடந்தது என்ன

சென்னை ஈசிஆர் சாலை பொழுதுபோக்கு பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு, அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் மீட்பு நடந்தது என்ன சென்னை ஈசிஆர் அருகே இய…

0

ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் மத்திய அரசுக்கு - சந்திரபாபு நாயுடு கோரிக்கை

மத்திய அரசு 500 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் 2016ஆம் ஆண…