4 மாவட்டங்களில் வங்கிகள் இரு தினங்கள் மட்டுமே செயல்படும்
அட்மின் மீடியா
0
4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில் வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய இரு தினங்கள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய இரு தினங்கள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
ஏடிஎம் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படியுங்கள்: 4 மாவட்ட முழு ஊரடங்கு அறிவிப்பு - என்னென்ன இயங்கும்...? என்னென்ன இயங்காது...?முழு விவரம்
மேலும் படியுங்கள்: முழு ஊரடங்கு 4 மாவட்டங்களில் ரூ.1000 நிவாரணம்: தமிழக அரசு
Tags: தமிழக செய்திகள்