Breaking News

Latest Posts

0

சென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... வைரலாகும் வீடியோ..!

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மரம் விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. நிவர் புயல் காரணமாக சென்னையில் காற்றின் வேகம் சற…

0

பக்கிங்காம் கால்வாயில் சிறிய சூறாவளி.. வீடியோ வெளியிட்ட வெதர்மேன்

சென்னையில்  உள்ள பக்கிங்காம் கால்வாயில் மிகச் சிறிய சூறாவளி உருவான வீடியோவை தமிழ்நாடு வெதர்மேன் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவ…

0

FACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, இதுபோன்ற …

0

கரையை கடந்து பவர் குறைந்த நிவர் புயல்...இப்போ எங்கே எப்படி இருக்கிறது தெரியுமா?

புதுச்சேரி அருகே அதி தீவிரமாக கரையைக் கடந்த நிவர் புயல் தற்போது இந்த பியல் எங்கு உள்ளது என  நேரடி சாட்டிலைட் காட்சிகள்..  நீங்களே பார்த்து தெரிந்து கொள்…

0

நவ.,29ல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது

வரும் 29ம் தேதி தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம்  தெற்கு வங்கக்கடலில்…

0

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு  மேலும் சரக்கு விமானங்களுக்கும் , விமான போக்குவரத்து இயக்குனரகத்தால்…

0

FACT CHECK; ஜோ பைடன் பதவியேற்பு விழாவிற்கு மன்மோகன் சிங்கிற்கு அழைப்பா ?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் இந்தியாவில் இருந்து மன்மோகன் சிங் …

0

புயல் கரையை கடந்து விட்டதால் அரசு பேருந்துகள் இன்று (நவம்பர் 26) நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் இயக்கப்படும்!

புயல் கரையை கடந்து விட்டதால் அரசு பேருந்துகள் இன்று (நவம்பர் 26) நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் இயக்கப்படும்! புயல் கரையை கடந்து விட்டதால் அரசு ப…

0

புயல் கரையை கடந்தாலும் மழை தொடரும்..வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் கரையை கடந்த பின்னரும் பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசும், உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை,…

0

கரையை கடந்தது நிவர் புயல்

வங்கக்கடலில் உருவான "நிவர்" புயல் தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரி அருகே முழுமையாக கரையைக் கடந்தது. 25-11-2020 இரவு 10.58 மணிக்கு கரையை க…

0

கரையை கடக்க துவங்கியது நிவர் புயல் !

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தீவிர புயலாக மாறியது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில்…

0

லஷ்மி விலாஸ் வங்கியை, டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்.!

தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி கடந்த 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. லஷ்மி விலாஸ் வங்கியை ரிசர்வ் வ…