Breaking News

நவ.,29ல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது

அட்மின் மீடியா
0

 வரும் 29ம் தேதி தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் 



தெற்கு வங்கக்கடலில் நவ.,29 ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. 

இது அடுத்தடுத்த நாட்களில் வலுவடைந்து, தென் மாவட்டங்களை நோக்கி நகரும். என அறிவித்துள்ளது



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback