ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 4 மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலி
ரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் ர…
ரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் ர…
தற்போது இ பாஸ் நடைமுறையில் வியாபாரிகளுக்கும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வர உள்ள தொழிலாளர்களுக்கும் இ பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அ…
நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும்ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் செயல்பட அனுமதி அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்
அடுத்த கட்ட தளர்வுகள் அறிவிப்பு: முழு விவரம்..... ஆகஸ்ட் 10 முதல் மாநகராட்சி பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி நாளை மறுநாள் முதல் தமிழ…
துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று கேரள மாநிலம், கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி 35 அ…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் # நீதி மன்றத்தின் ஆனையின்படி அநியாயமாக இடித்த #பாபர் மசூதிக்கு பகரமாக #முஸ்லிம்களின் வஃக்பு வாரியதிற்கு க…
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 91502-50665 என்ற செல்போன் எண் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. சென…
துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் வந்த வந்தே பாரத் சிறப்பு விமானம் ஏர்இந்தியா எக்…
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்து கரிப்பூர் விமான நிலையத்தில் இரவு 8.15 மணிக்கு துபாயில் இரு…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பாபர் மசூதி புகைப்படங்கள் என சில புகைபடங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். அந்த செய்தி உண்மையா எ…
பி.இ., பி.டெக்., ஆகிய பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வரும் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு தொழில்நுட்பக் …
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்; தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அடுத்த 24 ம…