Breaking News

Latest Posts

0

குவைத்தில் ரமலான் பிறை தென்பட்டால் தெரிவிக்க பொதுமக்களுக்கு அறிவிப்பு

குவைத்தில் பிறை தென்பட்டால் தெரிவிக்க பொதுமக்களுக்கு அறிவிப்பு குவைத்தில் ரமலான் மாத தொடக்கத்தை முன்னிட்டு மாதப்பிறை கண்காணிப்பு ஆய்வுக்குழு அதிகாரிகள…

0

தமிழகத்தில் 27ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம்

தமிழகத்தில் 27ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை 25-02-2025 மற்றும் 26-02-2025: தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவ…

0

பெற்றோர், சகோதரன் , காதலி உட்பட 5 பேரை சுத்தியலால் அடித்து கொலை செய்து காவல்நிலையத்தில் சரண் அடைந்த இளைஞர்!

பெற்றோர், சகோதரன் , காதலி உட்பட 5 பேரை சுத்தியலால் அடித்து கொலை செய்து காவல்நிலையத்தில் சரண் அடைந்த இளைஞர்! கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ப…

0

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் 8 எம்.பி தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் மார்ச் 5-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் 8 எம்.பி தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் மார்ச் 5-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப…

0

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சை அரிசி தமிழக அரசு உத்தரவு

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழக அரசு உத்தரவு ஒவ்வொரு ஆண்டும் புனித…

0

பாஜகவில் இருந்து நடிகை ரஞ்சனா நாச்சியார் விலகல் முழு விவரம் Ranjana Natchiyaar

பாஜகவில் இருந்து நடிகை ரஞ்சனா நாச்சியார் விலகல் முழு விவரம் பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளரும், நட…

0

நாம் தமிழர் கட்சியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் விலகல்

நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  கட்சியை சீமான் வீழ்ச்சி பாதையில் கொண்டு செல…

0

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு - அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு - அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் …

0

அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசுப்பள்ள…