Breaking News

10ம் வகுப்பு தேர்வுக்கு தடைவிதிக்க முடியாது :சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுக்கு தடைவிதிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்த தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது


Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback