Breaking News

மார்ச் 31க்கு பிறகு உங்க பான்கார்டு செல்லாது : உடனே ஆதார் கார்டுடன் பான் விவரங்களை இனைக்கவும்

அட்மின் மீடியா
5
ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால் மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாது என்று வருமானவரித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசானது பல முறை நீட்டித்து இருக்கிறது. இப்போது நீட்டிக்கப்பட்ட சலுகையும் வரும் மார்ச்சுடன் முடிகிறது.

இந் நிலையில் மார்ச் 31க்கு பின்னர் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்குரியவர்கள் மீது பான் எண்ணை குறிப்பிடாதது, பயன்படுத்தாது போன்றவற்றுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.


ஆதார்கார்டுடன் பான்கார்டு இனைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2019/09/30.html

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

5 Comments

  1. ஏற்கனவே பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைந்திருந்தால் தெரிந்துகொள்வதற்கான வழிமுறைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

    ReplyDelete
  2. மேலே உள்ள முறையை பின்பற்றினால் ஆதார் பான் லின்ங் ஆகாமல் இருந்தால் லின்ங் ஆகிவிடும், ஒரு வேலை நீங்கள் ஏற்கனவே லின்ங் செய்திருந்தால் ஏற்கனவே லின்ங் ஆகிவிட்டது என்று செய்தி வரும்

    ReplyDelete
  3. மேலே உள்ள முறையை பின்பற்றினால் ஆதார் பான் லின்ங் ஆகாமல் இருந்தால் லின்ங் ஆகிவிடும், ஒரு வேலை நீங்கள் ஏற்கனவே லின்ங் செய்திருந்தால் ஏற்கனவே லின்ங் ஆகிவிட்டது என்று செய்தி வரும்

    ReplyDelete
  4. ஆதார்கார்டில் பிறந்த தேதி, மாதம், வருடம் இவைகளில் திருத்தம் செய்ய முடியுமா?

    ReplyDelete
  5. ஆதார்கார்டில் பிறந்த தேதி, மாதம், வருடம் இவைகளில் திருத்தம் செய்ய முடியுமா?

    ReplyDelete