Breaking News

தமிழகத்தில் 31 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

அட்மின் மீடியா
0

 மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 31 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.


சென்னை மாவட்டம்:-

எழும்பூர்:-

ராமானுஜம் தெரு, மண்ணடி ஏரியா, வால் டாக்ஸ் ரோடு, அண்ணாப்பிள்ளை தெரு, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, என்எஸ்சி போஸ் ரோடு, தாண்டவராயன் தெரு, பெத்த நாய்க்கன் தெரு, வீரப்பன் தெரு, கல்யாணபுரம் ஹவுசிங் போர்டு, எட்டயபாளையம், வைகுண்ட வைத்தியர் தெரு, ஆடியப்பா தெரு, பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு, கன்னையா நாயுடு தெரு, கொண்டித்தோப் போலீஸ் குடியிருப்புகள் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் 

அண்ணா நகர்:-

திருமங்கலம் அண்ணாநகர் மேற்கு, டபிள்யூ-பிளாக், பி,சி,டி பிரிவு, திருவள்ளீஸ்வர் நகர், என்.வி.என்.நகர், சிபிடபிள்யூடி குவார்ட்டர்ஸ், ரோகினி காலனி, சிந்து அபார்ட்மெண்ட்ஸ், ஜவஹர் காலனி, பழைய திருமங்கலம், நேரு நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் 

கிண்டி:-

ராமபுரம் வள்ளுவர் சாலை, ஸ்ரீராம் நகர், ஜி.எஸ்.நகர், ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, பாரதி சாலை (டிஎன்இபி), நங்கநல்லூர் பி.வி.நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகாம்பாள் காலனி, கே.கே.நகர், எஸ்.பி.ஐ. காலனி மெயின், 100 அடி சாலை, உள்ளகரம், குமரன் தெரு, மூவரசம்பேட்டை, பழவந்தாங்கல் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் 

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம்:-

கவரைபேட்டை , தண்டலசேரி, பண்பாக்கம், கிருத்தனிமேடு, RNகண்டிகை

தஞ்சாவூர் மாவட்டம்:-

31ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ் ணபுரம் ராஜராஜன் நகர், ஜெயலெட்சுமி நகர், புது நகர், ராஜீவ் நகர், வனதுர்கா நகர் மற்றும் ராஜா மிராசுதார் ஆஸபத்திரி பகுதிகளில் மின் வினியோ கம் இருக்காது. 

பெரம்பலூர் மாவட்டம்:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால்  ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி. சின்னாறு, எறையூர், அயன் பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப் பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி, எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப் பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback