08 ஆம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள power shutdown
33/11 கேவி துணை மின்நிலையம் மற்றும் சோலைக்கொட்டாய் 33/11 கேவிதுணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் மேற்கண்ட துணைமின நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள
தருமபுரி நகரத்திற்குட்பட்ட பேருந்துநிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஉறள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டிஉறள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர்காலனி, அம்பேத்கர்காலனி, நேதாஜிபைபாஸ் ரோடுமற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில்
இராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழையதரும்புரி , மாட்லாம்படடி, காளப்பனஅள்ளி, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி , குப்பாங்கரை மேலும் HT Line தரம் உயர்த்தி தடையில்லா சீரான மின்சாரம் வழங்க,சோகத்தூர் 110/33-11 கேவிதுணைமின் நிலையத்திற்குஉட்பட்ட 11 கேவி A.Rகோட்ரஸ் பீடர் க்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மட்டும், பிடமனேரி, மாந்தோப்பு, மொன் னையன் கொட்டாய் , நெல்லிநகர், ஜெட்டிஅள்ளி ஆகிய பகுதிகளில் 08.08.2023 செவ்வாய்கிழமை காலை 9.00மணி முதல் மாலை 2.00மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
பெரம்பலூர் மாவட்டம்:- பாடாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சிதுணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கி ருந்து மின்சார வினியோகம் பெறும்' புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத் தனூர், சா.குடிக்காடு, அயினாபு ரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர்கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவ ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது,
தஞ்சாவூர் மாவட்டம்:-
தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் நாளை (8ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகர், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம்பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்பி குளம், விக்னேஸ்வர நகர், உமாசிவன் நகர், வெங்கடாசலபதி நகர், ஆர்ஆர் நகர், ஜெயமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், கூட்டுறவு காலனி, களிமேடு, மேலவீதி, தெற்குவீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளை கேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணை கால்வாய் சாலை, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் சாலை, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், கீழவாசல் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், அரிசிக்காரத்தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தர் பாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழயை பஸ் நிலையம், கொண்டிராஜ பாளையம், வஉசி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது
பூதலுார் அருகே வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (8ம் தேதி) நடக்கிறது. எனவே அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை பூதலுார், செல்லப் பன்பேட்டை, மருதக்குடி,புதுப்பட்டி, ஆவாரம் பட்டி, முத்துவீரகண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம், இந்தளூர், சோள கம்பட்டி, ஒரத்துார், பூதராயநல்லுார், சாமிநாதபுரம், சிவகாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான்புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்