சாலையோர வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி! உடனே விண்ணப்பியுங்கள் சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் 10 ஆயிரம் ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
சாலையோர வியாபாரிகள், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்
அல்லது PM SVANidhi ஆப் மூலம் விண்ண்பிக்கலாம். ஆப் டவுன்லோடு செய்ய
https://play.google.com/store/apps/details?id=com.mohua.pmsvanidhi
சாலையோர வியாபாரிகள், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலகத்திற்கு சென்று (அ) இணையதளம் (அ) PM SVANidhi செயலி வழியே வங்கிகள் மூலம் கடன் பெறும் திட்டத்திற்கு விண்ண்பிக்கலாம்.
— Greater Chennai Corporation (@chennaicorp) December 17, 2020
பதிவிறக்கம் செய்ய, https://t.co/D2AbQLLdBm#AatmaNirbharVendor#ChennaiCorporation pic.twitter.com/3Ue5NyR1v3
Tags: தமிழக செய்திகள்