கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று மாலை 6 மணிக்கு தொடக்கம் -உயர்கல்வித்துறை அறிவிப்பு!
அட்மின் மீடியா
1
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று மாலை 6 மணிக்கு துவங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு இந்த ஆண்டிற்க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இன்று மாலை 6 மணி முதல்
அரசு கலை கல்லூரிகளுக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியிலும்
தொழில்நுட்ப கல்லுரிகளுக்கு www.tndceonline.org என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க இந்த மாதம் 31 ஆம் தேதி கடைசி தேதி என்றும் அறிவிப்பு
Tags: கல்வி செய்திகள் முக்கிய அறிவிப்பு
Bharat bill pay is a fake. I paid my electric bill through them as per your advertisement. But its not reach to EB department
ReplyDelete