Breaking News

கனடாவில் முதல் முறையாக பாங்கு : மாஷா அல்லாஹ்

அட்மின் மீடியா
3
கனடா நாட்டில் முதல் முறையாக ஒலிப்பெருக்கியில் பாங்கின் ஓசை ஒலிக்கப்படுகிறது.




கனடாவில் பள்ளி வாசலில் வெளியே ஸ்பீக்கர் வைக்க தடை உள்ளது ஆனால் இது நாள்வரை ஸ்பீக்கர் இல்லாமல் பாங்கு சொல்லபட்டுதான் வருகின்றது

இந்நிலையில் உலகநாடுகளை புரட்டி எடுத்த கொரானா கனடாவையும் விட்டுவைக்கவில்லை இதனால் மனதளவில் பாதிக்க பட்டுள்ள மக்களை மனதிடம் ஏற்படுத்த அனைத்து மஸ்ஜித்களிலும் பாங்கு சொல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது




Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback

3 Comments

  1. Alhamdulillah.

    ji மசூதி என்று இனி வரும் காலங்களில் எழுத வேண்டாம்..

    மஸ்ஜித் என்று எழுதுங்கள்.

    ReplyDelete