Breaking News

கொரானாவிற்க்கு மருந்து கண்டுபிடித்தாக கூறிய சித்த மருத்துவர் தணிகாசலம் மீது புகார்

அட்மின் மீடியா
0
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வந்த சென்னை சித்த மருத்துவர் தணிகாசலம் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது





இவர் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இதுவரை பெறவில்லை என்றும் கொரானாவிற்க்கு மருந்து  கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறி வருகின்றார் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை குற்றம் சாட்டி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல் வாழ்வுதுறை மற்றும் குடும்ப நல துறை செய்தி வெளியிட்டுள்ளது

மேலும் படிக்க: சித்த மருத்துவர் திருதணிகாசலம் மருந்தை தமிழக அரசு ஏற்றதா? உண்மை என்ன?



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback