Breaking News

FACT CHECK: சித்த மருத்துவர் தணிகாசலம் மருந்தை தமிழக அரசு ஏற்றதா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதலங்களில் பலரும் சித்த மருத்துவர் தணிகாசலம் அரசாங்கம் அனுமதித்த 50 கொரோனா நோயாளிகளுக்கு அவர் அளித்த சிகிச்சையினால் மூன்றே நாளில் பூரண குணமடைந்துள்ளனர். தமிழனாய் பெருமை கொள்வோம் குணமடைந்தவர்கள் 15 நாள் கண்காணிப்பில் வைத்துள்ளனர் என பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



கொரானாவினை தடுக்க சித்த மருத்துவர் தணிகாசலம் அவர்களின் மருந்தினை ஏற்றுகொண்டு தமிழக அரசு அங்கிகாரம் அளித்தார்கள்  என்று இதுவரை எந்த ஒரு செய்தியும் வெளியாக வில்லை எனவே  ஆதாரமில்லாத தகவல்களை நம்பாதீர்கள்.


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback