Breaking News

வெளி நாடுகளில் இருக்கும் இந்தியர்களை மே 7 ம் தேதி முதல் இந்தியா வர நடவடிக்கை எடுக்கப்படும் :மத்திய அரசு

அட்மின் மீடியா
0
வெளி நாடுகளில் இருக்கும் இந்தியர்களை  மே 7 ம் தேதி முதல் இந்தியா வர நடவடிக்கை எடுக்கப்படும் :மத்திய அரசு



கொரனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் இந்தியா வர கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அந்த நாட்டு தூதரகம் சொந்த ஊர் செல்ல விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவிப்பு வெளியிட்டது



இந்நிலையில் விண்னப்பித்தவர்களை இந்தியா கொண்டு வ்ர  மே 7-ம் தேதி முதல் அவர்கள்  வர நடவடிக்கை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற விவரங்களை தூதரகங்கள் சேகரிக்கின்றன மேலும் வருபவர்கள் கட்டண அடிப்படையில்  இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்லது




source:

https://www.indiatoday.in/india/story/covid-19-india-to-start-bringing-back-citizens-stranded-abroad-from-may-7-in-phases-1674334-2020-05-04


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback