Breaking News

கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டுகளை காட்டி ரூ. 50,000 வரை கடன் பெறலாம்: அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு

அட்மின் மீடியா
1
ரேஷன் கார்டு இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை தனிநபர் கடன் பெறலாம் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.



சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

முதலமைச்சர் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது. ரூ. 50,000 வரை யார் வேண்டுமாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு மட்டும் காட்டி  கடன் பெறலாம் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. Nanga new va news app add panirukom try panuga makkale
    Install App from: https://play.google.com/store/apps/details?id=com.india7tamil.news.app

    ReplyDelete