Breaking News

மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிப்பு : மின் வாரியம் அறிவிப்பு

அட்மின் மீடியா
1
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. 
மார்ச் 25, ஏப்ரல் 30 வரையிலான மின் கட்டணத்தை மே மாதம் ஆறாம் தேதியில் செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments

  1. மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் அரசாங்கம் ரத்து செய்யலாம் ஆனால் அவ்வாறு செய்யமால் அவகாசம் வழங்குகிறது

    ReplyDelete