Breaking News

பிரதமர் மோடி இன்று நாட்டுமக்களுக்காக உரையாற்றுகின்றாரா?

அட்மின் மீடியா
2
ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று காலை அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிரதமர் மோடி அவர்கள் இன்று இரவு 8 மணிக்கு நாட்டுமக்களுக்கு உரையாற்ற இருப்பதாகவும் அதில் அவர் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது 



மாலை 6 மணியளவில் தலைமை செயலாளர் அவ்ர்களும்  ஊரடங்கு குறித்து பிரதமர் எடுக்கும் முடிவுக்கு தமிழக அரசு ஒத்துழைக்கும் எனவும் கூறினார்

மேலும் இன்று நடைபெற்ற பிரதமர் ஆலோசனை கூட்டத்தில்  கொரானாவினை கட்டுபடுத்த தமிழகத்திலும் ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார் எனவும்  இன்று இரவு 8 மணிக்கு பிரமர் நாட்டுமக்களுக்கு உரையாற்றுவார் எனவும் கூறினார்



இன்று நாட்டுமக்களிடம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் இன்று பிரதமர் உரையாற்றுவார் என்ற செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும் கூறப்படுகிறது 

ஊரடங்கு குறித்து விரைவில் பிரதமர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கபடுகின்றது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

2 Comments

  1. Very sorry to see the status. Something to be done soon to avoid speeding.

    ReplyDelete