இஸ்லாமியர்களை ஆதரித்து திடீர் பதிவிட்ட பாஜக பிரபலங்கள்....
அட்மின் மீடியா
6
இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவை எச்.வி சேகர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், (ஊநீர்) plasma ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை என பாராட்டி பதிவு இட்டு இருக்கின்றார்
கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், (ஊநீர்) plasma ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை.🙏@PTI_News @thatsTamil @WINNEWS_IN @polimernews— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) April 21, 2020
அதேபோல் பாஜக பேச்சாளர் நாராயணன் அவர்கள் தனது ட்விட்டரில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த பலருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிக பெரிய உதவியை நாம் அறிவோமா?
என ஒரு நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார்
மற்றவர்கள் யாருக்கேனும் சிகிச்சையளிக்க தன்னுடைய 'ஊநீர்' (Plasma) தேவைப்படுமானால் தான் வழங்க தயார் என முன்வந்துள்ளார். தேனியை சேர்ந்த முகமது உஸ்மான் அலி என்பவர் என்பவர் "தான் மட்டுமல்ல தன்னுடன் பாதிக்கப்பட்ட அனைவருமே 'ஊநீர்' தானம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.(2/10)— Narayanan Thirupathy (@Narayanan3) April 21, 2020
இது உண்மையா ஏன் எதனால் என்ன ஆச்சர்யம் என பல இணைய வாசிகள் மண்டை குழம்பியுள்ளார்கள் மேலும் இது தான் உண்மையான மத ஒற்றுமை என பாராட்டிவருகின்றார்கள்
அதேபோல மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சமீபமாக இந்திய அரசின் மீது பல கேள்விகளும் விமர்சனங்களும் வைத்ததின் வெளிப்பாடாக இருக்கலாமோ என்கிற கேள்வியும் நெட்டீஸன்கள் கேட்டுவருகின்றனர்கள்.
Tags: முக்கிய அறிவிப்பு
இது அவர்களின் மெயின் சங்கி மோடிக்கு அரபு நாடுகளில் கிடைத்த நெருக்கடியின் வெளிப்பாடே ஆகும். சங்கிகள் எட்டினால் கழுத்தை பிடிப்பார்கள், எட்டா விட்டால் காலைப்பிடிப்பது தான் அவர்கள் புத்தி.
ReplyDeleteஇது சக்திகளின் நயவஞ்சக தனம் இதை முஸ்லிம்கள் எதிர் பார்த்து தான் நாராயணன் S.V.சேகர் H.ராஜா விட்டால் 🐷 காலிலூம்.... இவர்களை மெரினா கடற்கரையில் மன்னிக்கவும் கூவத்தில் சிலை வைக்கலாம்.
Deleteஇது சோறு திங்கிற வாய் எப்படி வேண்டுமானாலும் பேசும்
ReplyDeleteKaalam maarumpothu kaigu vilangu maattythaan aaganun naam yenna seiya mudiyum yellaam avan seyal
ReplyDeleteசவர்கர் பரம்பரை.!
ReplyDeleteஅவர்கள் அப்படி தான் இருப்பார்கள்..!!
முன்பு
வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தவர்கள்.
இப்போது
அரபிகளிடம்..!?!!
சங்கிகள் சந்தர்ப்பவாதிகள்.
ReplyDelete