கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தினை கொடுங்கள்...: மத்திய அரசு பரிந்துரை
அட்மின் மீடியா
1
கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தைப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இந்த மருந்து ஏற்கெனவே மலேசியாவுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே மருத்துவ பயன்பாட்டில் உள்ள இம்மருந்தை கொரோனா பாதித்த நோயாளிக்கும் வழங்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு
Athu Malaria not Malaysia
ReplyDelete