Breaking News

நாளை பள்ளிவாசலுக்கு வரவேண்டாம்:வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் : ஜமாத்துல் உலமா அறிவிப்பு

அட்மின் மீடியா
1
நாளை பள்ளிவாசலுக்கு வரவேண்டாம்  வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் என ஜமாத்துல் உலமா அறிவிப்பு கொரானா வைரஸ் காரணமாக நாளை பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இருக்க வேண்டும் என இந்திய பிரதமர் அறிவித்திருந்தார் அதனை ஒட்டி



பள்ளிவாசலில் எப்பொழுதும் போல் பாங்கு சொல்லுங்கள்  ஆனால் அங்கிருப்பவர்கள் மட்டும் தொழுது கொள்ளுங்கள் 

மற்றவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் என என ஜமாத்துல் உலமா அறிவிப்பு


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments

  1. ஏன் allaahvai nambalaiya avar apudi ena jamath. Palivasal vara vendam avar allaah ena athikaram koduthar

    ReplyDelete