Breaking News

இன்று முதல் 31 ம் தேதி வரை வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் : ஜும்மா தொழுகையும் வீட்டிலேயே : என அறிவிப்பு

அட்மின் மீடியா
3
இன்று முதல் பள்ளிவாசலுக்கு வரவேண்டாம்  வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் என தமிழக மஸ்ஜித்களின் ஜமா அத் கூட்டமைப்பு  அறிவிப்பு 

கொரானா வைரஸ் காரணமாக இன்று 24.03.2020 மாலை  6 மணி மார்ச் 31 தேதிவரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணத்தினால்


பள்ளிவாசலில் எப்பொழுதும் போல் பாங்கு சொல்லுங்கள்  ஆனால் அங்கிருப்பவர்கள் மட்டும் தொழுது கொள்ளுங்கள் 

மற்றவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் எனவும் மேலும் 27.03.2020 அன்று ஜும்மா தொழுகையும் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் என தமிழக மஸ்ஜித்களின் ஜமா அத் கூட்டமைப்பு  
மற்றும் ஜமா அத்துல் உலமா சபையும்
அறிவித்துள்ளார்கள்

Give Us Your Feedback

3 Comments

  1. Nega Vena corana vuku anjalam... Na Allah vuku anju bavan palliyil tha thozhuve

    ReplyDelete
  2. மழை காரணமாக வீட்டில் தொழ கூறினார்களே தவிர நோய் பரவுவதைக் கண்டு கூறவில்லை. சமுதாயத் தலைவர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள். மஸ்ஜித்கள் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை இறங்குமிடம். அவற்றை பூட்டி விட்டு கொரோனாவிடமிருந்து பாதுகாப்பு பெற போகிறார்களாம். அல்லாஹ் நம்மனைவரையும் மன்னிக்க வேண்டும்.

    ReplyDelete