Breaking News

குழந்தையை அடிக்கும் பெண் யார்? எங்கு நடந்தது

அட்மின் மீடியா
1
உங்களிடம் எந்த எண் மற்றும் குழு இருந்தாலும் ஒரு எண்ணை கூட தவறவிடக்கூடாது, இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்புங்கள்.அது சூசைநகர் செயின்ட் ஜோசப் பள்ளியின் ஆசிரியர், எனவே இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் இந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் இரண்டும் மூடப்படும்.



என்ற ஒரு செய்தியையும் ஓர் வீடியோவயும்  மக்கள் பலர்  சமூக வலைதளங்களில்  பரப்பி கொண்டிருக்கின்றார்கள் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


 

அப்படியானால் உண்மை என்ன?

மேலே சொன்ன செய்தி அது பொய்யான செய்தி தான் 

உண்மையில் நடந்து இதுதான்

இந்த சம்பவம் கடந்த  2017 ம் ஆண்டு மலேசியாவின்  புச்சோங்கில் உள்ள தமன் புச்சோங் பெர்தானாவில் உள்ள ஒரு வீட்டில்   நடந்துள்ளது.

குழந்தையை அடிக்கும்  அந்த வீடியோ அப்பொழுதே சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து குழந்தையை கொடூரமாக அடித்த பெண்ணை போலீசார்  கைது செய்தனர்.

அட்மின் மீடியா ஆதாரம் 


https://stomp.straitstimes.com/singapore-seen/woman-brutally-flogs-child-until-she-is-wincing-in-pain-and-struggling-to-breathe


எனவே என்றோ முடிந்து போனசெய்தியினை இன்று நடந்தது போல் அதுவும் பொய்யான காரணம் காட்டி பரப்பும் செயல் கண்டிக்கதக்கது .

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments