Breaking News

நாக்பூரில் இந்து மக்கள் பேரணி உண்மையா?

அட்மின் மீடியா
1
நாக்பூரில் இந்து மக்கள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய ஒரு மக்கள் அணிவகுப்பை நடத்தியிருக்கிறார்கள் எதற்கென்றால் இங்கு எல்லா மதத்தினரும் இந்தியாவின் குடிமக்களே எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று.

இந்த செய்தியுடன் ஓர் வீடியோவினையும் ஷேர் செய்கின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி உண்மையில்லை

அந்த செய்தி பொய்யானது

உண்மை என்னவென்றால்

மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தசேவ் மெரிட் சேவ் நேஷன்என்ற அமைப்பு நடத்திய பேரணியாகும்

எதற்காக பேரணி நடத்தினார்கள்


கல்வி மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வரம்பை மீறும் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான போராட்டம் ஆகும்

மேலும் இந்த போராட்டம் 25.08. 2019 அன்று நடந்தது



அட்மின் மீடியா ஆதாரம் 1


https://www.youtube.com/watch?v=yp6SxoiceEc

அட்மின் மீடியா ஆதாரம் 2



https://www.youtube.com/watch?v=H0zoKtRuXAs 


அட்மின் மீடியா ஆதாரம் 3



https://www.youtube.com/watch?v=r9sO-Kj9ugg 



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments