செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகள் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு
![]() |
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடுசெய்ய இன்று வேலைநாள் என்ற அறிவிப்பு ரத்துதேர்தல் தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகள் இயங்காது என அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை ( நவ.1) வேலை நாளாக இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெறுவதால் நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
