Breaking News

Tnpsc group 5 பணி 32 காலிபணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 Tnpsc group 5 பணி 3235 காலிபணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்

Applications are invited only through online mode for recruitment by transfer from among the holders of the posts of Junior Assistant or Assistant in the Tamil Nadu Ministerial Service / Tamil Nadu Judicial Ministerial Service to the post in Combined Civil Services Examination - Group VA Services.

சட்ட மற்றும் நிதித்துறை தவிர மற்ற துறைகளில் பணிபுரியும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கலாம்

TNPSC குரூப் 5 பணியானது முக்கியமாக செயலகத்தின் பல்வேறு துறைகளில் உதவிப் பிரிவு அதிகாரி (Assistant Section Officer) பதவிக்கு நடத்தப்படுகிறது. 

இந்த தேர்வின் மூலம் தமிழ்நாடு அமைச்சர் பணி மற்றும் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சர் சேவை (Group V) ஆகியவற்றில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் போன்ற பதவிகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.



பணி:-

Assistant Section Officer 3235 Standard-III or better

Departments of Secretariat (Other than Law and Finance Departments)

உதவிப் பிரிவு அலுவலர் தலைமைச் செயலகம் (சட்டம் மற்றும் நிதித் துறைகள் நீங்கலாக) 

உதவிப் பிரிவு அலுவலர் நிதி 

உதவியாளர் தலைமைச் செயலகம் (சட்டம் மற்றும் நிதித் துறைகள் நீங்கலாக) 

உதவியாளர் நிதி

கல்வித்தகுதி:-

(i) A Bachelor’s degree 

(ii) Drafting experience for a period of not less than five years in the post of Junior Assistant or Assistant or in both the posts taken togethe

உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவிக்கு 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

உதவியாளர் பதவிக்கு இளநிலை பட்டப்படிப்புடன் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

நிதி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வணிகம், பொருளாதாரம், புள்ளியியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

அமைச்சுப் பணியிலோ அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியிலோ, இளநிலை உதவியாளராகவோ அல்லது உதவியாளராகவோ அல்லது 2 பதவிகளுக்கும் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்குக் குறையாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

குரூப் 5ஏ தேர்விற்கு 01.07.2025 தேதியின்படி, பொதுப் பிரிவு, பிசி, பிசிஎம், எம்பிசி ஆகிய பிரிவை சேர்ந்தவர்கள் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கு 35 வயது வரையும், 

உதவியாளர் பதவிக்கு 30 வயது வரையும் இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கு 40 வரையும், உதவியாளர் பதவிக்கு 35 வயது வரையும் இருக்கலாம்.

விண்ணப்பிக்க:-

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்விற்கு https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். 

ஒரு முறை பதிவு செய்தவர்கள் நேரடியாகவும், புதிதாக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் பதிவு செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். 

இதற்கு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பம் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், நவம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

திருத்தம் செய்ய நவம்பர் 10 முதல் 12 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback