நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடக்கம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடக்கம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்குகிறது.பிகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கோவா, சட்டீஷ்கர், அந்தமான் நிக்கோபர், மத்தியபிரதேசம், லக்ஸ்தீப், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம், குஜராத் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் எனப்படும் SIR மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்குகிறது. 2026 பிப்ரவரி 7 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்
வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்
அல்லது கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்
உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

