நாடு முழுவதும் குடியிருப்பு பகுதியில் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் குடியிருப்பு பகுதியில் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். - உச்சநீதிமன்றம் ,தெருநாய்களை பிடிக்க 8 வாரங்கள் அவகாசம்.
நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்
நாடு முழுவதும் உள்ள தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து.
நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், தெரு நாய்களை பிடிக்க 8 வாரம் கால அவகாசம் கொடுத்துள்ளது.
டெல்லியில் தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட்டு, இன்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது
தெருநாய்க்கடி தொடர்பான தகவலை தெரிவிக்க ஹெல்ப்லைனை ஒருவாரத்தில் அமைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து நாய்க்கடி சம்பவங்களும் பதிவு செய்யப்படும்.
ஏதாவது ஒரு தனிநபரோ அல்லது அமைப்போ புகார் அளித்தால் 4 மணி நேரத்தில் தெருநாய்களை பிடிக்க வேண்டும். இதில் யாராவது குறுக்கீட்டு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். அவற்றை விடுவிக்கவும் கூடாது என்று தெரிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்