Breaking News

தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 9 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு




தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்  தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்:-

மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் - கலை அரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் - சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நில நிர்வாகம்/ நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநர்- மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் - ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர் சரவண வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் - மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர்- சிவராசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் - ராஜேந்திர ரத்னு( கூடுதல் பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனம்(சிப்காட்) செயல் இயக்குநர்- கேத்தரின் சரண்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback