ரேசன் கார்டு விண்ணப்பித்தால் இனி தபால் மூலம் வீட்டிற்க்கே அனுப்பப்படும் - தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
ரேசன் கார்டு விண்ணப்பித்தால் இனி தபால் மூலம் வீட்டிற்க்கே அனுப்பப்படும் - தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்
வீடு தேடி வரும் குடும்ப அட்டைகள் புதிய செயல்முறை மூலம் குடும்ப அட்டைகள் நேரில் இல்லாமல் பெறும் வசதி
பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வந்து நகல் மின்னணு குடும்ப அட்டைகள் பெறும் முறையை மாற்றி அஞ்சல் வழியாக அவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு.மே 2025 வரை 10,03,887 நகல் மின்னணு குடும்ப அட்டைகள் அஞ்சல் வழியாக பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Tags: முக்கிய செய்தி