கேரளா நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து பாறைக்கு இடையில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை பத்திரமாக மீட்ட பொதுமக்கள் வைரல் வீடியோ
கேரளா நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பாறைக்கு இடையில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை பத்திரமாக மீட்ட பொதுமக்கள் வைரல் வீடியோ
கேரளா - இடுக்கி நெடுங்கண்டம் பகுதியிலிருக்கும் தூவல் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்ற போது வழுக்குபாறையில் சிக்கி மேலே வரமுடியாமல் தவித்த,தமிழ்நாட்டை சார்ந்த இளைஞரை உள்ளூர்வாசிகள் கயிற்றால் கட்டி மீட்டனர்.
தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் கேரளாவில் உள்ள நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தூவல் அருவியில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து அருவியில் அடித்துச் செல்லப்பட்டார் .
அதனை பார்த்த அவரது நண்பர்கள் கூச்சலிடத் தொடங்கியதும், உள்ளூர்வாசிகள் மீட்புப் பணிக்கு வந்தனர். அவர்கள் அந்த இளைஞனின் உடலில் ஒரு கயிற்றைக் கட்டி மேலே இழுத்தனர். அந்த இளைஞனின் கீழே இரண்டு பெரிய பாறைகள் இருந்தன.எ
மழை முடிந்தவுடன், பல சுற்றுலாப் பயணிகள் துவாலுக்கு வருகை தருகின்றனர். நீர்வீழ்ச்சியின் அருகே செல்ல வேண்டாம் என்று கடுமையான அறிவுறுத்தல் உள்ளது. மக்கள் இதைப் புறக்கணித்து நீர்வீழ்ச்சியில் இறங்கிச் செல்கின்றனர்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Autokabeer/status/1931567600376729925
Tags: இந்திய செய்திகள் வேலைவாய்ப்பு