Breaking News

தங்க நகை அடகு நகை வைக்க வைக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி முழு விவரம்

அட்மின் மீடியா
0

தங்க நகை அடகு நகை வைக்க வைக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி முழு விவரம்


தங்க நகை அடகு வைக்க ரிசர்வ் வங்கி  வெளியிட்ட  9 விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு வந்த பிறகு தங்க நகை அடகு நகை வைக்க வைக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி 

1. தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.

2. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன்-பிணை மதிப்பு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.

3. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.

4. முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.

5. ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு நகையின் மதிப்பில் 85 சதவிகிதம் வரை கடன் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரம் மாதம் வெளியான வரைவு விதிமுறைகளில் முன்மொழியப்பட்டு இருந்த 75 சதவிகிதத்தை காட்டிலும், 10 சதவிகிதம் அதிகமாகும். 

6.நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப் படியே கடன் வாங்குபவர்கள் “இந்த நகை என்னுடையது தான்” என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback