கேரளாவில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர், இடுப்பளவு தண்ணீரில் போராடிய மக்கள்..வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
கேரளா மாநிலத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர் இடுப்பளவு தண்ணீரில் போராடிய மக்கள்..வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வரும் நிலையில் எர்ணாகுளம் மாவட்டம் செல்லாளம் , கன்னமாளி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்தது. சுமார் 100க்கும் மேற்பட்டோர்களின் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1935163691571495015
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ