பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தத் தடை உணவு பாதுகாப்புத்துறை அதிரடி அறிவிப்பு Ban on using plastic straws
அட்மின் மீடியா
0
பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தத் தடை உணவு பாதுகாப்புத்துறை அதிரடி அறிவிப்பு
இனி பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூஸ் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள உணவு பாதுகாப்புத்துறை, பேப்பர் ஸ்ட்ரா அல்லது சில்வர் ஸ்ட்ராவை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் ஸ்ட்ராவால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறியுள்ள உணவு பாதுகாப்புத்துறை, ஜூஸ் கடைகள், ரெஸ்டாரன்ட்டுகள், இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்