மாவட்ட ஆட்சியர்கள் துணை ஆட்சியர்கள் 55 பேர் பணியிடமாற்றம்
அட்மின் மீடியா
0
மாவட்ட ஆட்சியர்கள் துணை ஆட்சியர்கள் 55 பேர் பணியிடமாற்றம்
ஆவடி மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய எஸ். கந்தசாமி IAS
ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமனம்
திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் பேருராட்சிகள் இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், திருச்சி மாவட்ட ஆட்சியராக மாற்றம்.
அருண் ராஜ் - பெரம்பலூர் கலெக்டர்
நாரணவரே மணிஷ் சங்கர் ராவ் - திருப்பூர் கலெக்டர்
சரவணன் - திருச்சி கலெக்டர்
சினேகா - செங்கல்பட்டு கலெக்டர்
பிரவீன் குமார் - மதுரை கலெக்டர்
சுகபுத்ரா - விருதுநகர் கலெக்டர்
கந்தசாமி - ஈரோடு கலெக்டர்
துர்கா மூர்த்தி- நாமக்கல் கலெக்டர்
பொற்கொடி - சிவகங்கை கலெக்டர்