சுய தொழில் செய்ய மாவு அரைக்கும் இயந்திரங்கள் 50% மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்
சுய தொழில் செய்ய மாவு அரைக்கும் இயந்திரங்கள் 50% மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்
உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் 50% மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்
உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் 50% மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கைம்பெண்கள், ஆதவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில்.
உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியான இயந்திரங்கள் வாங்குவதற்கு மொத்த நிதியில் 50% மானியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையான சான்றுகள்
பிறப்பிடச்சான்று,
வயது 25க்கு மேல் இருக்க வேண்டும்.
பிறந்த தேதிக்கான சான்று
கைம்பெண்கள், ஆதரவற்றோர், அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் என்றால் அதற்கான சான்று.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000 மிகாமல் இருக்க வேண்டும்.
23-06-2025 தேதியில் இருந்து 14-07-2025 வரை தேவையான சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
Tags: தமிழக செய்திகள்