விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா! புதிய நடைமுறை முழு விவரம்
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா! புதிய நடைமுறை முழு விவரம்
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் புதிய முறையை அரசு பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது
நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துகளை இ-சேவை மையம் மூலமோ அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்கிற இணையத்தளம் மூலம் நேரடியாக விண்ணபிக்கலாம்.
தமிழக அரசு பட்டா, சிட்டா போன்றவற்றை ஆன்லைனில் கொண்டுவந்து நிலங்கள், பட்டா வாங்குவதற்கான வழிகளை மிகவும் எளிமைப்படுத்தி உள்ளது.
லம், உட்பிரிவு செய்ய வேண்டியது இல்லாத சொத்துக்களுக்கு ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிட பட்டா என்கிற உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது
ஆனால் அதில் நிலத்தை விற்பவர் பெயரில் பட்டா இருக்க வேண்டும். அதனால் சொத்தை வாங்குபவர்கள் நிலம்/சொத்தானது விற்பவரின் பெயரில் பட்டாவானது இருப்பது என்பதை உறுதி செய்ய வேண்டும் என பத்திரப்பதிவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்