கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு
பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அரசு, அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் எனவும் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்