தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் ஜூன் 19-ல் மாநிலங்களவைத் தேர்தல்
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகோ, வில்சன், சண்முகம், சந்திரசேகரன், முகமது அப்துல்லா, அன்புமணி ஆகியோருக்கான பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2 -9 வரை நடைபெறும்.
ஜூலை 19-ம் தேதி தேர்தல் நடத்தி, அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
Tags: அரசியல் செய்திகள்