அதிகரிக்கும் கொரோனா - நாடு முழுவதும் ஒரே நாளில் மேலும் 511 பேர் கொரோனால் பாதிப்பு முழு விவரம் இதோ
அதிகரிக்கும் கொரோனா - நாடு முழுவதும் ஒரே நாளில் மேலும் 511 பேர் கொரோனால் பாதிப்பு முழு விவரம் இதோ
நாடு முழுவதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,710ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனாவின் புதிய வேரியண்ட் பரவத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றான இது இந்தியா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் பரவியுள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது
இந்நிலையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் மேலும் 511 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்
மேலும் தமிழ்நாட்டில் இன்று 27 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.
Tags: கொரானா செய்திகள்