தமிழகத்தில் புதியதாக 11 அரசு கலைக் கல்லூரிகள் துவக்கம் இந்த வருடம் முதலே மாணவர் சேர்க்கை முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் புதியதாக 11 அரசு கலைக் கல்லூரிகள் துவக்கம்.
உயர்கல்வித் துறை சார்பில்,
கடலூர் மாவட்டம் - பண்ருட்டி,
நீலகிரி மாவட்டம் - குன்னூர்,
திண்டுக்கல் மாவட்டம் - நத்தம்,
சென்னை மாவட்டம் - ஆலந்தூர்,
விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி,
செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர்,
சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை,
திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை,
தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர்,
பெரம்பலூர் மாவட்டம் - கொளக்காநத்தம்,
தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம்,
ஆகிய 11 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கல்லூரிகளை துவக்கி வைத்தார்.
இந்த 11 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்