Breaking News

தமிழகத்தில் புதியதாக 11 அரசு கலைக் கல்லூரிகள் துவக்கம் இந்த வருடம் முதலே மாணவர் சேர்க்கை முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் புதியதாக 11 அரசு கலைக் கல்லூரிகள் துவக்கம்.

உயர்கல்வித் துறை சார்பில், 

கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, 
நீலகிரி மாவட்டம் - குன்னூர், 
திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், 
சென்னை மாவட்டம் - ஆலந்தூர், 
விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி, 
செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர், 
சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை, 
திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை, 
தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், 
பெரம்பலூர் மாவட்டம் - கொளக்காநத்தம், 
தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம், 

ஆகிய 11 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கல்லூரிகளை துவக்கி வைத்தார்.

இந்த 11 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback