பொங்கல் சிறப்பு பேருந்துகள் எந்தெந்த ஊருக்கு செல்ல எங்கிருந்து பேருந்து செல்லும் முழு விவரம்
பொங்கல் சிறப்பு பேருந்துகள் எந்தெந்த ஊருக்கு செல்ல எங்கிருந்து பேருந்து செல்லும் முழு விவரம்
பொங்கல் பண்டிகையையொட்டி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கு இடையேயும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 15,800 பேருந்துகள் இயக்க முடிவு
தமிழகத்தில் வருகின்ற 14ம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு பிற இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.வருகின்ற 10, 11, 12, 13 ஆகிய நாட்களுக்கு 14 ஆயிரத்து 104 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யபட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் குறிப்பிட்ட இந்த நாட்களில் கூடுதலாக 5736 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன .
கலைஞர் பேருந்து நூற்றாண்டு அரசு போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த கீழ்கண்ட முனையம் (KCBT) தடங்கள்:
கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி. செங்கோட்டை தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம். திருவனந்தபுரம். காரைக்குடி, புதுக்கோட்டை திண்டுக்கல். தேனி. திருப்பூர். பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர். எர்ணாகுளம், திண்டிவனம். விழுப்புரம். திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி. செந்துறை, ஜெயங்கொண்டம். போளூர், வந்தவாசி மற்றும் நிண்டிவனம் வழியாக திருவண்ணமலை, புதுச்சேரி. கடலூம். சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக. பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், செல்லும் காட்டுமன்னார்கோவில் சிதம்பரம். பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்
டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நிலையம், கோயம்பேடு
வேலூர், ஆரணி. ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம். பேருந்து செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி. கடலூர், சிதம்பரம். மயிலாடுதுறை, கும்பகோணம். நாகப்பட்டினம். வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள்
செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள்
பொன்னேரி. கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.
எனவே பயணிகள் மேற்கண்ட பேருந்து நிலையத்திலிருந்து 28/10/2024 முதல் ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ளும்படி 30/10/2024 கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், 30/10/2024 கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 27/10/2024 மற்றும் 28/10/2024 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Tags: தமிழக செய்திகள்
