வரலாறு காணாத கனமழையால் பிரேசில் 85 பேர் உயிரிழப்பு வைரல் ட்ரோன் வீடியோக்கள்
வரலாறு கானாத கனமழையால் பிரேசில் 85 பேர் உயிரிழப்பு வைரல் வீடியோக்கள்
பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் உள்ள போர்டோ அலெக்ரேவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் வெள்ளத்தில் மூழ்கிய நகர மையத்தை ட்ரோன் காட்சி வெளியாகியுள்ளது
மேலும் பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயுள்ளது.
வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மக்கள் மத்தியில் வாராந்திர உரை நிகழ்த்திய போப் பிரான்சிஸ், ரியோ கிராண்டே டோ சுல் நகர மக்களுக்காக தாம் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
https://twitter.com/Earth42morrow/status/1787898251456184626
https://twitter.com/Tiempo_AMBA/status/1787899364939121044
https://twitter.com/Earth42morrow/status/1787890774257889478
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ