அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கன மழை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கன மழை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
Tags: தமிழக செய்திகள்
