கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், கிரெடிட் கார்டு வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை Kotak Mahindra Bank
கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், கிரெடிட் கார்டு வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை Kotak Mahindra Bank
கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், கடன் அட்டைகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது
நாட்டின் 5வது பெரிய தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கி, ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், கடன் அட்டைகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது
ஆன்லைன் வங்கிச் சேவைக்காக ரிசர்வ் வங்கி விதிகளை மீறியதற்காக நடவடிக்கை. எனினும் மற்ற பிற சேவைகள் தொடரும் என தெரிவிப்பு
கடந்த 2022, 2023-ம் ஆண்டுகளில் ஆன்லைன் வங்கி சேவைக்கான ரிசர்வ் வங்கியின் கட்டுபாடுகளை மீறி செயல்பட்ட புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்