தமிழகத்தில் மே 1 முதல் 9 மாவட்டங்களில் வெப்ப அலை வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை
தமிழகத்தில் மே 1 முதல் 9 மாவட்டங்களில் வெப்ப அலை ... வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை
தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில்.
மே 1 முதல் 4 வரை தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது . குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
மே 5ம் தேதி முதல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மே முதல் வார இறுதியில் இருந்து 2வது வாரம் வரை மழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/praddy06/status/1783756743119421481
Tags: தமிழக செய்திகள்