Breaking News

வானிலை ஆய்வு மேற்கொள்ள வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- எப் 14 ராக்கெட்! வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

வானிலை ஆய்வு மேற்கொள்ல வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- எப் 14 ராக்கெட்!

வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி- எப் 14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வானிலை மாற்றத்தைத் துல்லியமாகக் கண்டறியும் INSAT-3DS என்ற அதிநவீன செயற்கைக் கோளை GSLV-F14 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவியது. 

சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி- எப் 14 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/KirenRijiju/status/1758839090844463294

Tags: இந்திய செய்திகள் எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback