Breaking News

பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு! tamil nadu govt bus strike

அட்மின் மீடியா
0

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


  • போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், 

  • கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், 

  • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 
  • 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், 
  • வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்   

ஆகிய  6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 9 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக AITUC, CITU உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்த்திருந்தது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback